Tuesday, October 15, 2013

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யத்தக்க மலர்கள்




 



  1.     
பாதிரி
  2.     
கொன்றை
  3.     
வில்வம்
  4.     
பஞ்சவில்வம்
  5.     
எருக்கு
  6.     
ஆத்தி
  7.     
சூதம்
  8.     
சூரியகாந்தம்
  9.     
மத்தம்
 10.    
சுரபுன்னை
 11.    
சாதிப்பூ
 12.    
சண்பகப்பூ
 13.    
சந்தனப்பூ
 14.    
தும்பைப்பூ
 15.    
மந்தாரை
 16.    
நெய்தல்
 17.    
வாகை
 18.    
வன்னி
 19.    
நாயுருவி
 20.    
நெல்லி
 21.    
கொங்கம்
 22.    
இலந்தை
 23.    
எலுமிச்சை
 24.    
அறுகு
 25.    
காரகில்
 26.    
தேவதாரம்
 27.    
நந்தியாவர்த்தம்
 28.    
மகிழ்
 29.    
முல்லை
 30.    
கத்தரி
 31.    
கடம்பு
 32.    
வாழை
 33.    
தாழை
 34.    
நவ்வல்
 35.    
காந்தம்
 36.    
தாமரை
 37.    
தெற்பை
 38.    
சாலியிலை
 39.    
மல்லிகை
 40.    
மருக்கொழுந்து
 41.    
வெட்டிவேர்
 42.    
குங்குமப்பூ
 43.    
மலர்விழி
 44.    
கையாந்தகரை
 45.    
துளசி



தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்


 

No comments:

Post a Comment