Showing posts with label துர்க்கை. Show all posts
Showing posts with label துர்க்கை. Show all posts

Thursday, February 11, 2016

ஆபத்துகளிலிருந்து மீள - துர்க்கையின் 32 திருப்பெயர்கள்

தென்னாடுடைய சிவனே போற்றி...!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் அண்ணாமலையானே போற்றி...!!!


                  துர்க்கை, அபயம் என சரண் புகுந்தவர்களை கண்ணின் இமை போல் காக்கும் அன்னை ஆவாள்.  துரக்கையை சரண் புகுந்தவர்களை மலை போல் வரும் எவ்வித தீங்குகளும் கடுகென சிதறிப் போகும்.  சூரியனைக் கண்ட பனி போல் அனைத்து துன்பங்களும் நீங்குவது உறுதி.

                 கீழ்க்கண்ட துர்க்கையின் 32 திருப்பெயர்களை தினமும் ஒரு முறை செபம் செய்பவர்கள் எவ்வித துன்பத்தினாலும் பீடிக்க மாட்டார்கள்.  32 திருப்பெயர்களை மனப்பாடம் செய்து கொள்வது மிகவும் சிறப்பு.  துன்பம் வரும் காலங்களில் 32 திருப்பெயர்களை ஒரு தடவை மனதில் செபம் செய்தாலே போதும்.

                  துர்க்கையின் 32 திருப்பெயர்கள் பின்வருமாறு:-

எதுவும் என்னுடையதல்ல.  அனைத்தும் உன்னுடையதே.  அருளாளா...! அருணாச்சலா...!!

திருச்சிற்றம்பலம்...!  பொன்னம்பலம்...!!  அருணாச்சலம்...!!!



Friday, January 16, 2015

2015 ம் ஆண்டு தேய்பிறை நவமி வரும் நாட்கள்

goddess durga

Theipirai Navami - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ

 

Thursday, January 23, 2014

Tuesday, January 21, 2014

Tuesday, December 17, 2013

நவதுர்க்கையின் வடிவங்கள்

Happy-Dussehra-Greeting-Card-Maa-Durga-Facemaa-durga-wallppaer

வ.எண் துர்க்கையின் பெயர் வடிவத்தின் விளக்கம்
1. வன துர்க்கை வனங்களில் உறைந்திருப்பவள்
2. ஜல துர்க்கை நீரில் உறைந்திருப்பவள்
3. வன்னி துர்க்கை மரத்தினில் உறைந்திருப்பவள்
4. தூல துர்க்கை மண்ணில் உறைந்திருப்பவள்
5. விஷ்ணு துர்க்கை ஆகாயத்தில் உறைந்திருப்பவள்
6. பிரம்ம துர்க்கை படைப்பு தொழிலுக்கு துணை செய்பவள்
7. சிவ துர்க்கை அழிக்கும் தொழிலுக்கு துணை செய்பவள்
8. மகா துர்க்கை சகல பாக்கியங்களைத் தருபவள்
9. சூலினி துர்க்கை சூலம் ஏந்தி போர் புரிந்து தீமையை அழிப்பவள்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் தும் துர்க்காயை நமஹ