Saturday, September 14, 2013

நினைத்தாலே பாவம் போக்கும் லிங்கங்கள் - பஞ்சபூத லிங்கங்கள்

 


வ. எண்
பூதம்
தலம்
லிங்கம்
1.
மண்
காஞ்சிபுரம்
ஏகாம்பர லிங்கம்
2.
நீர்
திருவானைக்கா
ஜம்பு லிங்கம்
3.
நெருப்பு
திருவண்ணாமலை
அருணாசல லிங்கம்
4.
வாயு
திருகாளத்தி
திருமூல லிங்கம்
5.
ஆகாயம்
சிதம்பரம்
நடராச லிங்கம்



மேற்கண்ட அட்டவணையில் குறிக்கப்பட்டுள்ள லிங்கங்களை தினமும் மனதில் நினைத்து வந்தாலே பாவங்கள் போகும்.  இந்த லிங்கங்கள் அனைத்தும் தென் நாட்டில் அமைந்துள்ளன என்பது தனிச்சிறப்பு.  வாழ்நாளில் இந்த லிங்கங்கள் அனைத்தையும் வழிபட்டாலே நம் பிறவி பயனை பெறலாம்.


ஓம் ஏகாம்பரேஸ்வராய நமஹ

ஓம் ஜம்புகேஸ்வராய நமஹ

ஓம் அருணாசலேஸ்வராய நமஹ

ஓம் காளத்தீஸ்வராய நமஹ

ஓம் நடராஜேஸ்வராய நமஹ


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்


No comments:

Post a Comment