Friday, December 20, 2013

மங்களம் அருளும் மஹா லட்சுமி அஷ்டகம்

Lakshmi11

 

1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
    மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
    பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே.
    ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
      த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
      மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

 

நாம் மேலே காண்பது மஹா லட்சுமி அஷ்டகம் ஆகும்.  இது மஹா லட்சுமியின் அருள் வேண்டி இந்திரனால் இயற்றப்பட்டது.  இது மஹா லட்சுமியின் அருளினை வாரி வழங்க வல்லது.  மஹா லட்சுமியின் அருள் இருந்தாலே போதும் நம் வாழ்வில் அனைத்து பேறுகளும் தானே வந்தடையும்.

இதனை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும், நினைத்தவைகள் கைகூடுதலும், அரச போகமும் உண்டாகும்.

இதனை தினமும் 1 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து பாவங்களும் அழிந்து போகும்.

இதனை தினமும் 2 வேளை பாராயணம் செய்து வந்தால் இல்லத்தில் செல்வமும், தானிய விருத்தியும் உண்டாகும்.

இதனை தினமும் 3 வேளை பாராயணம் செய்து வந்தால் அனைத்து எதிரிகளும் அழிந்து நிம்மதியான வாழ்வு கிட்டும்.

இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் மகா லட்சுமியின் காட்சியும் வரமும் கிட்டும்.

 

மகா லட்சுமி அஷ்டகத்தின் ஒலி வடிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஸ்ரீம் மஹா லக்ஷ்மியை நமஹ

 

No comments:

Post a Comment